×

சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்து வந்தவர் கடத்தல்: 2 பேரை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்துவந்த சந்திரசேகர் என்பவர் காரில் கடத்தப்பட்டார். சந்திரசேகரை தாம்பரம் அருகே காவல்துறையினர் மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். ரூ.15 லட்சத்தை திருப்பி தராததால் சந்திரசேகரை அவரது நண்பர் சுரேஷ்குமார் தனது கூட்டாளிகளுடன் கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Thiruvanmiyur, Chennai , Chennai, stock trading industry, kidnapping, arrest
× RELATED வெளிநாட்டு மாணவிக்கு பாலியல்...