×

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல்

டெல்லி: அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்த நிலையில் அசோக் கெலாட்டை நிறுத்த சோனியா காந்தி முடிவு செய்திருந்தார்.


Tags : Thiruvananthapuram ,Congress ,GP ,Sasi Tharoor , Congress Party President, Elections, Thiruvananthapuram MP Shashi Tharoor,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...