×

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு ப. சிதம்பரம் இரங்கல்

சென்னை: நெல்லை கண்ணன் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழையும், தேசியத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்நாள் முழுதும் ஓய்வில்லாமல் உழைத்துப் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற நண்பர் நெல்லை கண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Nellai Kannan ,Pathimalam ,Chidambaram , Tamil literary speaker and bar judge Nellai Kannan passed away. Condolences to Chidambaram
× RELATED சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே...