×

சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை 3 மணி நேரமாக நீடிப்பு

சென்னை: சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை 3 மணி நேரமாக நீடித்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பைனான்சியர் ரமேஷ் டக்கர் வீட்டில் அமலாக்கத்துறை  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Binancier Houses ,Chennai , In Chennai, enforcement department raids in construction companies, financiers' houses lasted for 3 hours
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...