×

கள்ளக்குறிச்சி கலவரம் : 2 நாட்களுக்கு முன்பாகவே எச்சரித்த மாநில உளவுத்துறை!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  கலவரம் நடக்க வாய்ப்பிருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் , மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.



Tags : Riot , Kallakurichi, Riot, State Intelligence
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...