×

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் குளிக்க தடை..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நீர்வரத்து சீரானதால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Kurdalam , Courtalam main waterfall, flooding, bathing prohibited
× RELATED குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!