×

அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை: அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் பரிசீலனையில் உள்ளது என  சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். ஓபிஎஸ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் பரிசீலனையில் உள்ளது; எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. கடிதம் வந்தால் விருப்பு, வெறுப்பு இன்றி ஜனநாயக முறையில் நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்தார்.


Tags : AIADMK ,Speaker ,Appavu Peti , AIADMK, letter, consideration, Speaker Appavu, interview
× RELATED நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார்