×

சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அருள் மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.


Tags : Supreme Court ,Bethel Nagar ,Chennai ,Enchambakkam , Enchambakkam, Bethel Nagar encroachment, Supreme Court
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து