இந்தியா பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பாரா ஏக்நாத் ஷிண்டே? dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 ஏக்நாத் ஷிண்டே மும்பை : மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்று உள்ள நிலையில், ஷிண்டே வசம் போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மோர்பிபாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா..!!
பங்குகள் விலை கடும் சரிவால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 2 நாட்களில் ரூ.2.37 லட்சம் கோடி சரிந்தது..!!
நிலநடுக் கோட்டை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலையில்லாதவர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்: முதல்வர் பூபேஷ் பாகல்