×

மதுரை மேலவளவில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 2 நாள் டாஸ்க்மக் கடைகள் மூடல்

மதுரை: மதுரை, மேலூர் மேலவளவு காவல்நிலைய இல்லைக்குட்பட்ட 12 டாஸ்க்மக் கடையை நாளை, நாளை மறுநாள் மூட மாவட்ட ஆட்சியர் அணையிட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் டாஸ்க்மக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Madurai ,Taskmuck Shops , Madurai: Law and order in Madurai will be closed for 2 days to maintain order
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை