இந்தியா ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரணை Jun 29, 2022 டெய்லர் ராஜஸ்தான் உதய்பூர் ராஜஸ்தான்: ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரிக்கிறது. கன்னையா லால் கொலை வலக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டு இருந்தது.
கர்நாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: முதல்வர் சித்தராமையாவுக்கு நிதித்துறை, டி.கே.சிவகுமாருக்கு நீர்வளத்துறை
ஒன்றிய அரசின் அவசர சட்டம் விவகாரத்தில் ஆம்ஆத்மி அரசுக்கு ஆதரவளிக்க கூடாது: டெல்லி, பஞ்சாப் காங். கமிட்டி எதிர்ப்பு
தமிழ்நாட்டில் திமுக அறிவித்ததை போன்று பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசம், மாதம் ரூ.1500 நிதி: சந்திரபாபுநாயுடு அறிவிப்பு
தேசிய அளவில் பரபரப்பான அரசியல் சூழலில் ஜூன் 12ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்: மக்களவை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்; பாட்னாவில் நடத்த நிதிஷ் ஏற்பாடு
மைசூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு..!!