அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை தொடங்கியது
05:17 pm Jun 27, 2022 |
மதுரை: அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி உள்ளது. விசாரணை தொடங்கி உள்ளதால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர்.
Tags : An inquiry has been launched into the corruption in the walkie-talkie provided to fishermen by the AIADMK regime