சென்னை: நிதி நெருக்கடியால் நகராட்சி, மாநகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக அரசு தற்போது மிகப்பெரிய நிதிசுமையில் உள்ளது; நிதிச்சுமை சீரானதும் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்தார்.
Tags : Minister ,K. N.N. Nehru , Financial Crisis, Corporation, Vacancy, Minister KN Nehru