சென்னை நிதி நெருக்கடியால் மாநகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை: அமைச்சர் கே.என்.நேரு dotcom@dinakaran.com(Editor) | Jun 24, 2022 அமைச்சர் N.N நேரு சென்னை: நிதி நெருக்கடியால் நகராட்சி, மாநகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக அரசு தற்போது மிகப்பெரிய நிதிசுமையில் உள்ளது; நிதிச்சுமை சீரானதும் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு; அமைச்சர் மெய்யநாதன் உரை
மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னையிலுள்ள 148 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
50, 100 சதுர அடி ஆக்கிரமிப்பை அகற்ற செல்லும்போதெல்லாம் சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வாருங்கள் என்று பொதுமக்கள் எதிர்ப்பு
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழநாட்டுக்கே தேவை: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தல்