×

பொதுக்குழு அரங்கிற்குள் உறுப்பினர் அல்லாத பலர் சென்றுள்ளனர்: தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் புகார்

சென்னை: பொதுக்குழு அரங்கிற்குள் உறுப்பினர் அல்லாத பலர் சென்றுள்ளனர் என தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அரங்குக்கு வெளியே பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட காத்திருக்கும் நிலையில் அரங்கம் நிறைந்தது எப்படி? ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் முறையிட காத்திருக்கிறோம் என தெரிவித்தனர். 


Tags : Thanjai Southern District Public Board , General Committee, Forum, Member, Tanjore, Southern District General Committee Member, Complaint
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...