×

கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு கோயில் சார்பில் புத்தாடை வழங்க அரசு உத்தரவு

சென்னை: திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம் - மணமக்களுக்கு கோயில் சார்பில் புத்தாடை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், கோயில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

Tags : Government ,Buddhiya , Government Order to Provide Puthada on behalf of the temple to the bride and groom at the wedding of persons with disabilities in the temples
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...