×

தருமபுரியில் மயானத்திற்கு சாலைவசதி கோரிய வழக்கு: மாவட்ட நிர்வாகம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தருமபுரி - ஜருகு மானியதஹள்ளியில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலைவசதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் இருவாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளதால் பிரேதங்கள் தவறி விழுகின்றன என மனுவில் தெரிவிக்கப்பட்டது.


Tags : Dharmapuri ,District Administration Response Court , Dharmapuri, Cemetery, Road, District Administration, iCourt
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி