×

கடலூர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்ததற்கு குடியரசு தலைவர் இரங்கல்

டெல்லி: கடலூர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்ததற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நெஞ்சை உலுக்கும் விபத்து என்றும் தன்னை மிகுந்த அதிர்ச்சியடைய செய்ததாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Tags : President ,Cuddalore Kedilam River , President pays tribute to Cuddalore Kedilam River drowning
× RELATED ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!