×

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு!

திருச்சி : டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று மாலை தண்ணீர் திறந்து திறக்கப்படுகிறது. இன்று மாலை கல்லணை திறக்கப்படும் நிலையில் 4 லட்சம்  விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kuruvai, cultivation, fort
× RELATED மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை..!!