இந்தியா அசாமில் கனமழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழப்பு : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் dotcom@dinakaran.com(Editor) | May 15, 2022 அசாம் மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் அசாம்: அசாமில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 3 பேர் உரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. திமா ஹிசாவ் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 80 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்
பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்
பால் தயிர் ஆனாலும்; தயிர் மோர் ஆனாலும்... ஒரே நாடு; ஒரே அடி: மக்களை கசக்கி பிழியும் ஜிஎஸ்டி; பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி
75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகளை விடுவிக்க உத்தரவு: தண்டனை முடிந்தவர்களுக்கும் நிவாரணம்
நடுவானில் எரிபொருள் தீர்ந்ததால் இந்திய தனியார் விமானம் பாக்.கில் அவசர தரையிறக்கம்: கடந்த 15 நாட்களில் 6வது சம்பவம்
குரங்கு பொம்மை முகமூடி அணிந்து துணிகரம் கிராம வங்கியில் ரூ.4.15 கோடி தங்க நகைகள் கொள்ளை: வெல்டிங் தீயில் ரூ.7.30 லட்சம் கருகியது
சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை இல்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
நுபுர் சர்மா வழக்கில் காட்டமான கருத்து உச்ச நீதிமன்றம் எல்லை மீறி விட்டது: 117 முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ்கள் கண்டனம்