×

அசானி புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அசானி புயல் எதிரொலியாக குமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.


Tags : Assani , Asani storm, 3rd district, rain, weather center
× RELATED அசானி புயல் இன்று இரவு வடஆந்திரா –...