×

தமிழகத்துக்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக தஞ்சமடைய வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். மன்னார் கடற்பரப்பில் 12 பேரையும், 7ம் நீண்ட பகுதியில் 2 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது.



Tags : Tamil Nadu , Tamil Nadu, refugees, Sri Lankans, Tamils, arrested
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...