சென்னை நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் வந்த அந்தியோதைய ரயிலில் பெண் சடலம்: போலீசார் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | May 05, 2022 நாகர்கோவில் சென்னை சென்ட்ரல் சென்னை: நாகர்கோவிலில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் வந்த அந்தியோதைய ரயிலில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. பெண் சடலத்தில் ரத்த காயங்கள் காணப்படுவதால் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு; உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக ரூ.394.69 கோடியில் அடிப்படை வசதி; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; பத்திரிகையாளர் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு
திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்