×

நாங்குநேரி அருகே 7 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது: மகளிர் போலீசார் அதிரடி

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 7 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார். நாங்குநேரியை சேர்ந்த முத்தையா என்பவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Nanguneri , Nanguneri, girl, sexual harassment, arrested
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...