×

சென்னை அணி வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

சென்னை: சென்னை அணி வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆடம் மில்னேவுக்கு மாற்றாக இலங்கை வீரர் மதீஷா பத்திரனாவை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.


Tags : Chennai ,Adam Milne ,IPL , Chennai team player Adam Milne, IPL, withdrawal
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில்...