×

தருமபுரி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : Thurumapuri ,Dinduckal ,Madurai ,Namakkal , Chance of thundershowers in 10 districts including Dharmapuri, Dindigul, Madurai and Namakkal: Meteorological Department
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை