×

திருச்சியில் மே 5ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு: பேரவைத் தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு மே 5ம் தேதி நடைபெற உள்ளதாக பேரவைத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்கிரமராஜா, திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார் எனவும் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Chamber of Commerce Bargaining Conference ,Trichy ,Chairman of the Council ,Wickramarajah , Trichy, May 5, Milnadu Chamber of Commerce Bargaining Conference, Wickramarajah
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...