×

சென்னை ராயபுரம் எம்.சி.சாலையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பது குறித்து திட்டம்: சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: சென்னை ராயபுரம் எம்.சி.சாலையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார். காஞ்சிபுரத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.   


Tags : Chennai Ryapuram ,C. ,Minister ,K. N. Neru , சென்னை ,ராயபுரம் எம்.சி.சாலை,பன்னடுக்கு வாகன நிறுத்தம்,அமைச்சர் கே.என்.நேரு ,பதில்
× RELATED சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக...