×

திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஜூன் மாதம் திருப்பணிகள் நடைபெறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்தார்.


Tags : Correction Murugan Temple ,Minister ,Sakerbabu , Thiruthani Murugan Temple, Diversion, Minister Sekarbapu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...