×

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 29 வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். …

The post சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Chennai High Court ,
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...