சென்னை: வடக்கு அந்தமான் அருகே நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுவிழக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று வடக்கு அந்தமான் கடல் வழியாக 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து போர்ட் பிளேயருக்கு 390கி.மீ தூரத்தில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.