×

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை தொடங்கியது..!!

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை தொடங்கியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்பாக சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியும் விசாரணைக்கு ஆஜரானார்.


Tags : Arumugasami Commission ,Jayalalithaa ,O. Panneerselvam , Jayalalithaa, Arumugasami Commission, O. Panneerselvam, Investigation
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்