×

பெரம்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை: எம்.எல்.ஏ சேகர் கேள்விக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்

சென்னை: பெரம்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர். பெரம்பூர் தொகுதியில் பழுதடைந்துள்ள குடியிருப்புகளை அகற்றி புதிய குடியிருப்புகள் கட்டப்படுமா?  என்று எம்.எல்.ஏ சேகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Tags : Perambur ,Minister ,Thamo Anparasan ,MLA ,Sehgar , Perambur Block, New Residence, Thamo Unparasan
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...