×

ஜாமினில் விடுதலையானார் பேரறிவாளன்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். பேரறிவாளன் முழுமையாக விடுதலை பெற சட்டப்போராட்டம் தொடரும். பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும். பேரறிவாளனுக்கு கிடைத்துள்ள ஜாமின் இடைக்கால நிவாரணமே என்றும் அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் பேரறிவாளன் வெளியே வந்தார்.

Tags : Chief Minister ,Md. KKA ,Stalin , Jamin, Perarivalan, MK Stalin, Arputhammal
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...