×

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றவர் மீது குண்டாஸ்

சென்னை: சென்னை அடுத்த சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (23) மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக கைது செய்யப்பட்டு பாலகிருஷ்ணன் புலால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …

The post சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றவர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Guntas ,Chennai ,Balakrishnan ,Chungwarchatra ,Cundas ,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...