×

சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரன் மாதையன் பரோல் கோரி ஐகோர்ட்டில் மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரன் மாதையன் பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1987-ம் ஆண்டில் இருந்து சிறையில் உள்ள தந்தைக்கு பரோல் கோரி மாதையன் மகள் ஜெயம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.


Tags : Veerappan ,Madhayan ,Tamil Nadu government , Sandalwood abduction Veerappan, brother Madhayan, petition seeking parole, Government of Tamil Nadu
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...