×

நாட்டில் 28 மாநிலங்களில் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் 28 மாநிலங்களில் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,339 பேருக்கும், குஜராத்தில் 5,486 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 86% பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post நாட்டில் 28 மாநிலங்களில் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Central Health Department ,Delhi ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...