×

மாணவர்கள் சீருடை விவகாரத்தில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உரிய முடிவு எடுக்கும்: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: மாணவர்கள் சீருடை விவகாரத்தில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உரிய முடிவு எடுக்கும் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுசேரியில் ஹஜாப் அணிந்த மாணவியை தடுத்ததாக புகார் எழுந்த நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.


Tags : Puducherry School Department ,Governor Tamil Schooling , Students Uniform, Puducherry School Education Department, Governor Tamil Music
× RELATED வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட்...