×

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 19 செ.மீ மழைப்பதிவு.: வானிலை மையம் தகவல்

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 19 செ.மீ மழைப்பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் லப்பைக்குடிக்காடு 9 செ.மீ, திருவள்ளூர் பள்ளிப்பட்டு, நீலகிரி பந்தலூரில் தலா 8 செ.மீ மழைப்பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. …

The post கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 19 செ.மீ மழைப்பதிவு.: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thirumayat ,Meteorological Department ,CHENNAI ,Pudukottai district ,Tirumayat ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 30%...