×

கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்டத்தை 2 வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சீமைக் கருவை அகற்றுவதற்கான திட்டம் வகுக்க தமிழக அரசு 6 மாதம் அவகாசம் கோரியது. நிலத்தடி நீர் பாதிப்பது மட்டுமன்றி நிலமும் பயனற்றதாகி விடுவதால் வேரோடு அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    


Tags : Karuvela , Oak Tree, Action, High Court, Government of Tamil Nadu
× RELATED கடலாடி-கோவிலாங்குளம் சாலையில் சீமை...