×

அரியலூர் +2 மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சென்னை: அரியலூர் +2 மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவியின் பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து சிபிஐக்கு மாற்றி ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : High Court Branch , High Court orders transfer of Ariyalur +2 student suicide case to CBI
× RELATED மாணவியை கடத்திச்சென்ற நிலையில்...