×

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை காமராஜர்சாலை காந்திசிலையில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆ.என்.ரவி, முதல்வர் முக.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.


Tags : Mahatma Gandi ,Governor ,Flower ,Sveni ,Government of Tamil Nadu , Mahatma Gandhi, Remembrance Day, Government of Tamil Nadu, Governor, Chief Minister sprinkling flowers,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...