×

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக:  கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Former ,Karnataka ,Chief Minister ,Eduyurappa , Karnataka, Eduyurappa, granddaughter, hanged, committed suicide
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...