×

தமிழகத்தில் பிப்.1-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அறநிலையத்துறை அனுமதி

சென்னை: தமிழகத்தில் பிப்.1-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தல்


Tags : Department of State ,PB1 ,Tamil Nadu , Places of Worship, Darshan of Devotees, Charitable Trust
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...