×

வடபழனி முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு; பக்தர்களுக்கு அனுமதியில்லை: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது எனவும், பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார். தொலைக்காட்சி, இணையதளங்கள் வாயிலாக பக்தர்கள் குடமுழுக்கை காணலாம் என தெரிவித்தார்.


Tags : Vadapalani Murugan Temple ,Minister ,Sakerbabu , Vadapalani, Murugan Temple, Kudamulukku, devotees, not allowed
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...