×

செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா?: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை விளக்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யபடவேண்டும். வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு- செம்மஞ்சேரி கட்டப்படும் காவல்நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.    


Tags : Chemmanjery ,police station ,High Court of Chennai , Chemmancheri, Police Station, Water Level, Detailed Report, Filed, Chennai, High Court
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை