×

இந்தியாவின் 73-வது கிராண்ட் மாஸ்டர்: 14 வயது சிறுவன் அசத்தல்

சென்னை: இந்தியாவின் 73-வது கிராண்ட் மாஸ்டர் என்னும் அந்தஸ்த்தை சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் பரத் சுப்ரமணியம் பெற்றுள்ளார். சமீபத்தில் இத்தாலியில் நடந்த 9 சுற்றுகள் கொண்ட வெர்கானி செஸ் தொடரில் 6.5 புள்ளிகளைப் பெற்றதன் மூலம், கிராண்ட் மாஸ்டருக்குரிய தகுதியை பெற்றுள்ளார்.


Tags : Grand Master ,India , India, Grand Master, Boy, Chess`
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!