×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டையில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு சீல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டையில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.14,700 அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் ஊரடங்கு மீறுதல், முகக்கவசம் அணியாமல் இருந்த 556 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் 3,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்தார்.


Tags : Umudhoutapeta ,Kallakuruchi district , Curfew. For 3 stores. Seal
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...