×

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸ்

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் திண்டுக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்டது.  திண்டுக்கல்- பழனி சாலையில் சுரேஷ் குமார் என்பவர் நடத்தி வந்த குடோனில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸ் சுரேஷ் குமாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.


Tags : Tamil Nadu government ,Dinduckal , Dindigul, Tamil Nadu government, ban, one ton of plastic, confiscated, police
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...