×

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் கோவில் நிலத்தை உப்பளமாக மாற்ற தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் கோவில் நிலத்தை உப்பளமாக மாற்ற தடை கோரிய வழக்கை தனிநீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மனு நீதிபதிகள் புஷ்பா சத்யாநாராயணா, வேல்முருகன் அமர்வு விசாரணைக்கு உத்தரவு.

Tags : iCourt ,Kulathur ,Thoothukudi , Thoothukudi, Kulathur, Temple Land, Icord Branch
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா