×

நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் (ஜனவரி 8) அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் (ஜனவரி 8) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் தமிழக எம்.பி.க்கள் குழுவை சந்திக்க மறுத்தது மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமானது. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று உறுதியளித்தார்.

Tags : CM ,Md. KKA ,Stalin , Neet, Exemption Bill, All Party Meeting, MK Stalin
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...